இலங்கையில் தொடரும் சித்திரவதை ; ITJP யின் அதிர்ச்சி தரும் புதிய அறிக்கை

நினைவேந்தல், நிகழ்வு அரசுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்றல் மற்றும் வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுதல் போன்றவற்ற்றில் ஈடுபடும் தமிழ் இளைஞரர் யுவதிகளை சிறிலங்கா காவல்துறையும் இராணுவமும் கடத்தி சித்திரவதை செய்து வருவதாக ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவையின் அமர்வில் சர்வதேச உண்மை மற்றும் நீதிதிட்டத்திற்கான அமைப்பு ( ITJP ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதில் ITJP யின் சர்வதேச விசாரணையாளர்கள் தற்போது இங்கிலாந்தில் உள்ள 15 தமிழர்களிடம் விசாரணை அறிக்கைகளை பதிவு செய்ததாகவும் அவர்கள், 2019 … Continue reading இலங்கையில் தொடரும் சித்திரவதை ; ITJP யின் அதிர்ச்சி தரும் புதிய அறிக்கை